Wednesday 19 September 2012

தெரிந்த கதை-தெரியாத உண்மை

1.செப்டம்பர் 11 தாக்குதல்

இந்த சம்பவத்தை பற்றி அறியாமல் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை.இருப்பினும் இதில் உள்ள பல சுவாரஸ்ய தகவல்களை தான் இப்போது தர போகிரேன்..

சம்பவம் நடந்த தேதி - 11

மொத்தம் 4 ஜெட் கடத்தபட்டு அதன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது உஙளுக்கு தெரியும்,ஆனால் முதலில் தாக்குதலுக்கு உட்படுத்தபட்ட வாகனத்தின் பெயர் என்ன தெரியுமா? அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11.

அதில் மொத்தம் பயனித்தவர்கள் எத்தனை தெரியுமா-11(விமான ஊழியர்)+76(பயணிகள்)+5(தீவிரவாதிகள்)=11+76+5=9+2=11

தாக்குதல் நேரம்-9.02am=11

தாக்க பட்ட ட்வின் டவரின் அமைப்பு கிட்டதட்ட 11 ஒத்தே அமையும்.அதயும் விட அந்த கட்டடத்தின் அடுக்குகளின் எண்ணிக்கை 110=11

இதுல இருந்து என்ன தெரியுதுனா பின்லேடன் தீவிரவாதி யா?இல்ல ஜோசியகாரனா?

இதவிட அவன் செத்தது 02-மே(05)-2011=11
அந்த 11ல அப்டி என்ன தான்யா இருக்கு



2.டாட்டு ஒட்டு முறையை பற்றியது..


இடது கைகளில் டாட்டு ஒட்ட்பவர்கள் தங்களை ஓரினசேர்க்கையளர்கள் என காட்டிகொள்ளவே வலது கைகளில் ஒட்டுகிறார்கள்.




3.நட்புக்கு உண்மையான உதாரணம்



யார் தெரியுமா? கர்ணனும் துரியோதனனும் தான்.

இதை ஒரு சம்பவதின் மூலம் விளக்கலாம்,


ஒரு சமயத்தில் கர்ணனும் துரியோதனன் மனைவியும் தாயம் ஆடி கொண்டிருந்தனர்,அப்போது அவள் தோற்றுவிடுவால் அதனால் கர்ண்ணன் அவள் மடியை பிடிப்பதால் அவள் மடியில் இருந்த முத்துமாலை அவிழ்ந்துவிழும் அதை துரியோதனன் பார்து..நன்பா அந்த முதுக்களை பொருக்கவா?அதை எடுத்து கோர்க்கவா..என் கேட்பான் ..இதை கர்ணன் படம் பார்த்த அனைவரும் அரிவீர்...

அவன் கூரிய வார்த்தையில் பொதிந்துல்ல உண்மை...

நண்பன் விளையாடி வீசிய பொருலையும் அவனுக்காக நான் எஙும் பொறுக்கி எடுப்பேன்,மற்றும் அவன் தன் மனைவியிடம் அவன் நடந்துகொண்டதுக்கு அவன் மேல் கோபம் இல்லை என்பதை கோற்கவா என்பதன் மூலம் தெளிவு படுத்தியுள்ளான்(கோபம் இருந்தால் பதற்றம் ஏற்படும் பதறினால் கைகள் நடுஙும் எனவே கோர்பது கடினமாகும்),....


மேலும் அடுத்த பதிப்பில் தெரிந்த கதைதெரியாத உண்மை தொடரும்....

No comments:

Post a Comment